சற்று முன்னர் நீதிமன்றில் சரணடைந்த ரவீந்திர விஜேகுணரட்ன…..!

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன சற்றுமுன் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைவதற்காக நீதிமன்ற வளாகத்திற்கு சென்றுள்ளார். கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முக்கிய சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் ரவீந்திர விஜேகுணரட்னவை, வாக்குமூலம் அளிக்க வருமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று அழைப்பு விடுத்திருந்தனர். எனினும், அவர் விசாரணைக்கு வரவில்லை. இந்த நிலையில் “விசாரணைக்கு வருமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு தனக்கு அதிகாரபூர்வமாக அழைப்பாணை விடுக்கவில்லை” என்று அட்மிரல் … Continue reading சற்று முன்னர் நீதிமன்றில் சரணடைந்த ரவீந்திர விஜேகுணரட்ன…..!